மகளை காப்பற்ற சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை!

நேற்றைய தினம் காத்தான் குடியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் அவர்கள் அடங்கிய ஜந்து பேர் கொண்ட குழு ஒன்று பொலன்னறுவையில் உள்ள தம்பாலை ஆற்றை பார்வையிட சென்ற போது ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியரின் பன்னிரண்டு வயது மகளான சயான் பர்சத் ஆற்றில் விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற அவரது தந்தை ஆற்றில் இறங்கிய வேளை இருவரும் நீரில் அடித்துச் செல்லபப்ட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்