பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பான அறிவித்தல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது

எதிர்வரும்  15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கான சீருடைகள் வழங்குவத்ற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான  சீருடைகளில் 70 வீதத்தை சீன அரசு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் .

மேலும் மாணவர்களுக்கான் ஒரு தொகுதி சீருடை சீன அரசினால் ஏற்க்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீதி  30 வீத சீருடைகள் உள்ளூரில் உள்ள தனியார் வணிகர்களால் வளங்கபப்டுவதாகவும் கல்வி அமைச்சர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றைய தினம் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இதனை கூறியுள்ளார்.