உயர் கல்வியை தொடர பணம் இன்மையால் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்

உயர்கல்வியில் இலங்கையில் உயர்கல்விக்காக பணம் சேகரிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட  18 யுவதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய அவர்கள் நான்கு இடங்களில் மேற்கொண்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார். சுற்றி வளைப்பின் போது 20 வயதுக்கும் 30 வயதுக்கும் 18 யுவதிகள் தலங்கமவில் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக க பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்ட பெண்களிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயர்கல்வியை தொடர பணம் இன்மையால் தான் இங்கு விருப்பம் இல்லாமல் பணம் சம்பாதிக்க தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்