நாளை யாழ் வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு யாழ் வந்த ஜனாதிபதி மீண்டும் நாளை மறு தினம் யாழில் இடம்பெற இருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வர இருப்பதாக அதற்க்கான ஒழுங்கு ஏற்பாடுகள் குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

குறித்த கூட்ட நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி , யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், சின்னத்தம்பி தங்கவேலு சுமன், ராமச்சந்திரன் கலைய ஆகியோர் கலந்து கொண்டனர்