கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடும் பல்கலை மாணவர்கள்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர் உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு

மகாபொல உள்ளிட்ட கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமை போன்ற பல்வேறு காரணங்களை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமக்கு சரியான தீர்வு கிடைக்காது விடின் இனி தாம் மேற்கொள்ளும் ஆர்ப்பாடம் மிகவும் பாரியதொரு நெருக்கடியினை உண்டாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் அத்தோடு அங்கு பொலிசாரும் குவிக்கபபட்டுள்ளனர்