நாளை யாழ் வரும் அநுரகுமார திசாநாயக்க

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாளைய தினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பரப்புரை யாழில்நடைபெறவுள்ளதனால் அதில் கலந்து கொள்ளவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நாளை யாழ் வருகின்றார்.

மேலும் குறித்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்