யாழில் காதலர் தினத்தன்று 18 வயது இளைஞனும் 35 வயது குடும்ப பெண்ணும் மாயம்

யாழில் காதலர் தினத்தன்று கோண்டாவிலை சேர்ந்த 18 வயது இளைஞனும் 30 வயது குடும்ப பெண்ணும் மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இது குறித்து சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இருவரும் கடந்த 15ம் திகதி காதலர் தினத்தன்று மாயமாகியுள்ளனர் இது குறித்து இரு தரப்பினராலும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாயமான குடும்ப பெண் இரு பிள்ளைகளின் தாய் என தெரிய வருகின்றது மேலும் இருவரும் ஒரே நாளில் மாயமானத்தை அடுத்து இருவருக்கும் இடையில் தொடர்பு இருக்குமா என பொலிசார் சந்தேகிக்கின்றனர்