யாழில் திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் திடீரென சிவலிங்கம் ஒன்று பிரதிஸ்டை செய்யபப்ட்டுள்ளது அடையாளம் தெரியாத சில நபர்களால் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கபட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அவ் வீதியால் செல்லும் மக்கள் பூக்கள் வைத்து வழிபட்டு செல்கின்றனர்