யாழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த முக்கிய பதவி

யாழை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவன் பிரான்ஸ் பொலிஸ் பிரிவொன்றின் முக்கிய பகுதி ஒன்றில் இணைந்துள்ளார் பிரான்சில்  175 பேருக்கான தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்ட சான்றிதழ்களை  உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின் மகனான பிராண்ட்போன்ட் காலன் பொலிஸ் அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கடந்த பிரான்ஸில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.