யாழில் மாயமான 15 வயது சிறுவன் ! பொலிஸார் விடுத்த வேண்டுகோள் !

யாளியில் 15 வயது சிறுவன் 10 நாட்களாக காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் திசான் (வயது-15) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.