கிளிநொச்சியில் மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்துள்ளார்.
நேற்று (02-03-2023) வவுனியா நெடுங்கேணி பகுதியில் பசுவுடன் மோதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று முன்தினம் (01-03-2023) நடந்துள்ளது.
ராஜரத்தினம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார்.
இன்று (03-03-2023) தனது மகனின் மரணச் செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருவரது மரணச் சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளன.