2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பிற்போடப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சாதாரண பரீட்சைக்கான திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.