அன்னாசி பழத்தின் விலை அதிகரிப்பு!

அன்னாசி விளைச்சல் இல்லாமையினால் அன்னாசிப்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது மேலும் உரமின்மையே இதற்க்கு காரணமென வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்