ரயிலில் மோதி உயிரை மாய்த்துள்ள பல்கலைக்கழக மாணவன்!!

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற கல்லி குமாரி விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் தலையிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி காலை காலி பிங்கேயாவிற்கு அருகில் இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலான்வத்தை காலி மொரிஸ் வீதியில் வசித்து வந்த நிமல மதுஷான் தஹநாயக்க என்ற 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.