வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான திமுகவினர் அக்கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அப்படி விருப்ப மனு கொடுத்தவர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர். அவரிடம் நேர்காணல் நடத்தி உட்கட்சி ஜனநாயகத்தை நிலை நாட்டி உள்ளதாக காண்பித்துள்ளது திமுக.