திருமணத்தின் போது மணமகனின் காலில் தவறுதலாக பட்டு வேஷ்டி கீழே விழுந்ததால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்துடன் செய்வதறியாது மணமகளும் மணமகனும் இருந்துள்ளனர்.
இதை சுதாகரித்துக் கொண்ட மணமகன் மிகவும் சாதுர்யமாக வேஷ்டியை இடுப்பில் கட்டி தொடர்ந்து நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்.
கொண்டாட்ட வீட்டில் இப்படி நடப்பதால் சிரிப்பிற்கு பஞ்சம் இல்லையாம்….