மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

கொக்கட்டிச்சோலையில் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம்

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரம்ம...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...

மட்டக்களப்பில் தந்தையின் தாகம் தீர்க்க முயன்ற மகனுக்கு நேர்ந்த சோகம் ! கதறும் குடும்பத்தினர் !

மட்டக்களப்பு - சித்தாண்டியில் தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி...

ஐஸ் போதை பொருளுடன் இரு வியாபாரிகள் கைது!

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் போதை பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளடன் சனிக்கிழமை (03) கல்லடி பகுதியில்...

மட்டக்களப்பு தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரம்….!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் 17 வயதுடைய இளைஞன் சந்திரகுமார் டிலக்ஷன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

அரச உத்தியோகத்தை துறந்து லண்டன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாட்டு மோகத்தால் மட்டக்களப்பு தம்பதிகள் 2 கோடி ரூபா கொடுத்து லண்டன் சென்ற நிலையில் , London South Harrow இல் தெருவில் நிற்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கணவன் –...

கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில்...

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு - சந்திவெளி பகுதயில் சந்தணமடு ஆற்றுப்பகுதியில் நேற்று யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவடிவேம்பு - வில்லுக்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வைத்தியராசா கோவிந்தராசா (வயது...

மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பலி!

மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (15) காலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வாழும்...

காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்

கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...

யாழ் செய்தி