மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்திவருகின்ற அருந்ததி நிறுவனம் நேற்றைய தினம் (15) திகதி மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் "மாற்று மோதிரம்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை...

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ்ஜிற்கு பிரியாவிடை!!

மட்டக்களப்பு, கல்லடிஇராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமிதக்ஷயானந்த ஜீ மகராஜ், இலங்கையில் ஆற்றிய நான்குவருட கால ஜீவ சேவையை நினைவுகூறலும் பிரியாவிடையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) திகதி கல்லடி, இராமகிருஷ்ண மிஷன்...

வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி “வின்வோக் – 202” நடை பவனி!!

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி "வின்வோக் -202" எனும் பவனி நாளை ஞாயிற்றுக்கிழமை (16) திகதி காலை பாடசாலையின் அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வின்சன்ட்...

மட்டக்களப்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மாகாண...

மட்டக்களப்பில் கைதான ஐவர் : வெளியான காரணம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையிலிருந்து வவுணதீவு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் எண்ணெய்கடத்திய 4 பேருடன் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார்கைது செய்துள்ளனர் . இந்தக் கைது நேற்று முன்தினம்...

மட்டக்களப்பில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவர்!

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதியில் 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலைசெய்துள்ளதாக சிங்களப் பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலாந்துறையைச் சேர்ந்த நவரெத்தினம் சோதிமலர் என்ற 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயே...

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்க்கு இடம்பெற்ற சோகம்!

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03-10-2022) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

மட்டக்களப்பில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - புதூர் பகுதியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் 5 நாட்களின் பின்னர் இன்று (02-10-2022) பிரதேச மயானத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதூர் 5ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன்...

மட்டக்களப்பில் நாய் மற்றும் கோழிகளை திருடிய பாடசாலை மாணவர்கள்!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழிகள் மற்றும் நாய்கள் திருடப்பட்ட சம்பவத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 5 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின்...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...