மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் விமாணப்படை வீரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து : அந்நியன் பட பாணியில் போர்ட் எழுதி வைத்த...

மட்டக்களப்பு விமாணப்படையில் பணிபுறியும் விமாணப்படை வீரரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து காயமுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீட்டில் இருந்து கடமைக்காக சென்ற...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு - சத்துரகொண்டான் பகுதியைச்...

மட்டக்களப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசிய மருத்துவர் : அம்பலமான மருத்துவரின் ரகசியங்கள்!

மட்டக்கள்ளப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 2017 ம் ஆண்டு நடந்ததையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடந்த விசாரணைக்கு அமைவாக இன்றைய தினம் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

மட்டக்களப்பில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வயோதிபர் பலி!

மட்டக்களப்பு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் வயோதிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த...

கட்டி இருந்த கயிறு கழுத்தில் இறுகியதில் 11 வயது சிறுவன் பலி!

கூறையில் கட்டியிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் சிக்கு இறுகியதில் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு பகுதியில் பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள...

யானை தாக்குதலுக்கு இலக்காண விவசாயி ஒருவர் பலி!

வயலில் காவலுக்கு இருந்த விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில்இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இருநூறுவில் –...

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக கரங்கொடுக்கும் ஐ.ஓ.சீ – மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிறுவனத்தினூடாக இன்றைய தினம் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கு டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இறுக்கமாக சூழ்நிலையில் எரிபொருளை பெற்றிக்கொள்வதில் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த சிரமத்தினை...

குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு பெட்ரோல் விநியோகம்!

மட்டக்களப்பில் உள்ள ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்குபெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எரிபொருள் விநியோகமானது பிராந்திய ஊடகவியலாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் விடுத்த வேண்டுகோளின்...

எரிபொருள் விலை அதிகரிப்பு – மட்டக்களப்பில் இப்படியொரு நல்லுள்ளமா?

மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 13,000 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த இரவு முழுவதும் வாகனங்கள்...