மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துரை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். வயல்...

மட்டக்களப்பு இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாடு

கொவிட் தொற்று அச்சம் காரணமாக இரத்த வங்கி சென்று இரத்த கொடை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்...

மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேருக்கு தொற்றுதி!

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 66 பேருக்கு தொற்று!

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 66பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 45பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். சிறைச்சாலையில் சில அறிகுறிகள் தென்பட்ட சிலருக்கு மாத்திரமே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

மட்டக்களப்பு பகுதியில் மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் மிதிவெடி ஒன்றை இன்று (15) மாலை மீட்டள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த...

மட்டக்களப்பில் 6 வீதிகள் முடக்கம்!

மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி சுகாதார மருத்துவப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி கிரான்குளத்தில் ஒருவர் மரணமானதைத் தொடர்ந்து அப்பகதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 மாதக குழந்தையுடன் காணாமல் போன இளம் தாய்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0750462897 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த...

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து 3 வயது பிள்ளை உயிரிழந்துள்ளது. விக்னேஸ்வரன் லக்சிகா (3) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளது. இன்று காலை சிறார்கள் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக்...

மட்டகக்ளப்பில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற திவிஷா கிருபானந்தன்!

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை...

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய இருவர் மட்டக்களப்பில் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு இலக்கான ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்...