மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

யுத்ததிற்கு பிறகு தமிழர் பிரதேசத்தில் திறக்கப்பட்ட சிங்களப் பாடசாலை

யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா நேற்றையதினம் (24) நடைபெற்றுள்ளது.இந் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா...

மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவி பொது மக்களால் நயப்புடைப்பு!

  அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே...

மட்டக்களப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசிய மருத்துவர் : அம்பலமான மருத்துவரின் ரகசியங்கள்!

மட்டக்கள்ளப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 2017 ம் ஆண்டு நடந்ததையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடந்த விசாரணைக்கு அமைவாக இன்றைய தினம் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

கோவில் திருவிழாவில் இரு குழுக்களிடையே மோதல் – 19 வயது இளைஞன் பலி!

ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு கிராமிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் கடந்த 25 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. குளத்துமடு வாகனேரியைச்...

மட்டக்களப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவி : வெளியான காரணம்!

மட்டக்களப்பில் 19 வயது மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு 4ம் குறுக்கு வீதி வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த (19) வயதுடைய கணேசலிங்கம் விதுஷயா என்பவரே...

மட்டக்களப்பு தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரம்….!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் 17 வயதுடைய இளைஞன் சந்திரகுமார் டிலக்ஷன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

இலங்கையில் எற்படும் திடீர் உணவு தட்டுப்பாடுக்கு என்ன காரணம்?

இலங்கையில் அண்மை காலமாக சில விடயங்கள் பேசுப்பொருளாக மாறிவருகின்றது.அந்தவகையில், எரிவாயு வெடிப்பு, எரிவாயு பற்றாக்குறை, உணவுப்பொருள் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு, எரிப்பொருட்களின் விலை உயர்வு,பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, முச்சக்கர...

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

  மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  22 வயதான மாணவி சம்பவத்தில்  கல்லடி, நொச்சிமுனை பகுதியில்...

தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023)...

மட்டக்களப்பில் ஒருதலைக் காதல் தற்கொலையில் முடிந்தது !

இறுதியாக பதிவேற்றிய TIK TOK வீடியோ விவகாரமே தற்கொலையை துரிதப்படுத்தியிருக்கிறது.விதானையார் வீதி, மாவடிவேம்பை சேர்ந்த யோகநாதன் சந்திரகுமார் (22) என்ற இளைஞன் சித்தாண்டியை சேர்ந்த யுவதி ஒருவரை விரும்பியிருந்த போதும், அதனை குறித்த...

யாழ் செய்தி