மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

  மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  22 வயதான மாணவி சம்பவத்தில்  கல்லடி, நொச்சிமுனை பகுதியில்...

குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...

அரச பேருந்து சாரதி மீது கொடூர தாக்குதல்!

மட்டக்களப்பில் கடமை புரியும் அரச பேருந்து சாரதி ஒருவர் மீது நேற்றையதினம் இரவு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்து சேவைகளை மேற்கொள்பவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வயது மதிக்கத்தக்க சாந்தலிங்கம் என்ற...

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரானாவுக்கு பலி!

தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் ...

கட்டி இருந்த கயிறு கழுத்தில் இறுகியதில் 11 வயது சிறுவன் பலி!

கூறையில் கட்டியிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் சிக்கு இறுகியதில் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு பகுதியில் பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள...

மட்டக்களப்பில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி !

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (01) இரவு 8.15 மணியளவில் புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, ​​பயணிகளுக்கு விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மனித...

மட்டக்களப்பு பகுதியில் கஞ்சாவிற்ப்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த  40 வயதுடைய பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை  அக்கரைப்பற்று இராணுவ முகாம்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

மட்டக்களப்பு சந்திவெளியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிவல பிரதான வீதியில் இன்று பிற்பகல் 3:45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 21...

ரணில் பிரதமர் ஆனதற்கு பட்டாசு வெடித்து வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு ஆதரவாளர்கள்

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம்செய்து கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இன்று(13) பட்டாசுகள் வெடிக்கவைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பிரதமர்...

மட்டக்களப்பு வாவியில் இருந்து மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டிக்களி வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (29.03.2024) மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியை சேர்ந்த 62 வயதையுடைய...

யாழ் செய்தி