மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு – 2022

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது. மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம் அவர்களின்...

மட்டக்களப்பில் 15 வயது சிறுவன் மாயம் ; பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை….!

மட்டக்களப்பில் சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் வீட்டில் இருந்து நிலையில் கடந்த 28ம் திகதி காணாமல் போயுள்ளதாக இன்று பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பத்தினி...

மட்டக்களப்பு கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை!

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவருகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. ஆமை ஒன்று இறந்த நிலையில்...

மட்டக்களப்பில் அனுமதியற்று இயங்கிய மருந்தகம் சுற்றிவளைப்பு போதை மாத்திரைகளும் மீட்பு

​காத்தான்குடியில், அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியொன்றை, விஷேட அதிரடிப் படையினர், நேற்று (18) வெள்ளிக்கிழமை (18) இரவு திடீரென சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். அந்த தேடுதலின் போது, அந்த பாமசியிலிருந்து போதையூட்டக்கூடிய, மாத்திரைகள்...

மட்டக்களப்பில் பதுக்கப்பட்டிருந்த பெரும் தொகை அரிசி மூட்டைகள் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று காலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். இதன்போது களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு...

ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய மூவர் கைது….!

தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான...

மட்டக்களப்பு பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று காலை முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய...

இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்….!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும்...

குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி பலியான இளைஞர்கள்!

இன்று மாலை மட்டக்களப்பு கொம்மாதுறையில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி 15,18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு. குளத்தில் மீன்பிடித்து விட்டு நீரில் இறங்கி குளித்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

யாழ் செய்தி