மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

கட்டி இருந்த கயிறு கழுத்தில் இறுகியதில் 11 வயது சிறுவன் பலி!

கூறையில் கட்டியிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் சிக்கு இறுகியதில் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு பகுதியில் பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள...

மட்டக்களப்பில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவர்!

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதியில் 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலைசெய்துள்ளதாக சிங்களப் பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலாந்துறையைச் சேர்ந்த நவரெத்தினம் சோதிமலர் என்ற 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயே...

மன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் பொக்கிஷம்

இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை பற்றி நாடாளுமன்றத்தில் கோப்பா குழு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை...

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு!

   காணாமல்போன அம்பாறை-  கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள். பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதற்றத்தால் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் பதற்றம் நீடித்துள்ள நிலையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...

மட்டக்களப்பில் விமாணப்படை வீரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து : அந்நியன் பட பாணியில் போர்ட் எழுதி வைத்த...

மட்டக்களப்பு விமாணப்படையில் பணிபுறியும் விமாணப்படை வீரரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து காயமுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீட்டில் இருந்து கடமைக்காக சென்ற...

மட்டக்களப்பில் இளம் யுவதி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்….!

மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார். கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால்...

ஓமிக்ரோன் தொற்றின் 5 முக்கிய அறிகுறிகள் எச்சரிக்கை தகவல்….!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகின்றன. மேலும் இதுகுறித்து பல எச்சரிக்கை தகவல்களை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் omicron தொற்று தொடர்பான...

போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று….!

மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று என நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டத்தை மீறி மட்டக்களப்பு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு...

யாழ் செய்தி