மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பு பொது சந்தைக்குள் மீண்டும் 10 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு நகர் பொது சந்தை தொகுதியில் உள்ள வர்த்தக நிலைய பகுதியில் இன்று திங்கட்கிழமை எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய...

கோழி இறைச்சியின் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோகிராம் கோழி...

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரையில் 65...

மட்டக்களப்பில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்து நையபுடைத்த இளைஞர்கள் !

மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து குறித்த பெண்ணின்...

மட்டக்களப்பில் ஒருதலைக் காதல் தற்கொலையில் முடிந்தது !

இறுதியாக பதிவேற்றிய TIK TOK வீடியோ விவகாரமே தற்கொலையை துரிதப்படுத்தியிருக்கிறது.விதானையார் வீதி, மாவடிவேம்பை சேர்ந்த யோகநாதன் சந்திரகுமார் (22) என்ற இளைஞன் சித்தாண்டியை சேர்ந்த யுவதி ஒருவரை விரும்பியிருந்த போதும், அதனை குறித்த...

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அடித்து கொல்லப்பட்ட 11 வயது சிறுவன்!

காத்தான்குடி பகுதியில் 11 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது காத்தான் குடிப்பகுதியில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டதாக சிறுவனின் தந்தை பொலிசில் முறைப்பாடு...

மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பலி!

மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (15) காலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வாழும்...

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வயோதிப பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...

மட்டக்களப்பில் மகன் மார்களுக்கு இடையிலான மோதலில் தாய் பலி!

மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகனுக்கும் தமக்கையின் மகனுக்கும் இடையில் நேற்று (24) இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

யாழ் செய்தி