கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

ஒன்ராறியோவில் கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்! தாயார் வெளியிட்ட தகவல்….!

கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பனியில் வெளியே தனித்து விடப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயல், பள்ளி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுவதாக தொடர்புடைய சிறுவனின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்ராறியோவின்...

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கான முக்கிய செய்தி!

  கனடா அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர்...

ஆட்சியைக் கலைக்க தயாராகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடம் மீதமுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்சியை கலைக்க தயாராகி வருவதாக பரப்ரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ...

கனடா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை…..!

கனடாவில் கோவிட் 5 ஆம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பொது மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கோவிட் பரவல்...

கனடாவில் தடுப்பூசி பாஸ்போர்ட் எப்போது தயாராகும்? கசிந்த உண்மை தகவல்

கசிந்த ஆவணம் ஒன்றிலிருந்து, கனடாவில் எப்போது தடுப்பூசி பாஸ்போர்ட் தாயாராகும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 2021 டிசம்பர் வரை தேசிய கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட் தயாராக வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தேசிய...

கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை அதிகரிப்பிற்கான காரணம் என்ன?

 கனடாவில் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பிற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரிகளினால் இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ளெிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு...

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : வெளியான காரணம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர்ப் பகுதியான லக்னோரில் இடம்பெற்றுள்ளதாக...

கனடாவில் வீட்டில் இருந்து மீட்க்கப்பட்ட சடலங்கள்!

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த...

நோயாளர்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய வைத்தியசாலை!

கனடாவின் டொரன்டோ வைத்தியசாலை நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. சுமார் 100 நோயாளிகளிடம் பரிசோதனை ஒன்றுக்காக தல 120 டாலர்களை வைத்தியசாலை நிர்வாகம் அளவீடு செய்துள்ளது. தவறுதலாக இவ்வாறு கட்டணம் அளவீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததன்...

இலங்கை தமிழர்களுக்கு உறுதி அளித்துள்ள கனேடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன்...

யாழ் செய்தி