கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

கனடாவில் நிரந்தர குடியுரிமை!

அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்...

தமிழ் இளைஞர் ஒருவர் கனடாவில் படுகொலை!

கனடா - ஸ்காபரோவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிஷன் குகதாசன் என்ற 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு...

உயிருக்கு போராடி 12 மணி நேரம் கடலில் நீந்தி கரையை சேர்ந்த அமைச்சர்.!

மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே நடுக்கடலில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, இரு தினங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல்...

கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் யாழ் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு ஒன்றிலிருந்து...

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

கனடாவில் யாழ் புங்குடுதீவு குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும் கொரோனா தொற்றாலும் தொடர்ச்சியாக மரணமடைந்து...

காபூல் மக்களை காப்பாற்றியிருக்கிறோம்: முதல் முறையாக எண்ணிக்கை வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போதைய சூழலில் கனடா நிர்வாகத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை பிரதமர் ட்ரூடோ முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். கனடாவில் தேர்தல் பரப்புரை களைகட்ட தொடங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி கனேடிய மக்கள்...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,002பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,002பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய அபாயகரமான பொருள்!

கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய ஆபத்தான பொருளால் இளைஞர்களுக்கு ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை ஒன்றில், 1,500 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட ரசாயனம் ஒன்று சிக்கியுள்ளது. Fentanyl...