பிரதான செய்திகள்

கறுப்பு பட்டியணிந்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார்...

இலங்கையில் அண்மைக்கால உயிரிழப்புகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால்...

இலங்கையில் தனிநபர் ஒருவரின் மாதாந்த வருமானத்தில் ஏற்ப்படுள்ள மாற்றம்!

இலங்கையில் ஒருவரின் மாதாந்த வருமானம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணையை...

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17-04-2024) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து,டொலரின் பெறுமதியில் உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும்...

இலங்கை தொடர்பில் இந்தியா மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (15.04.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் சில...

மீண்டும் இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான செய்தி!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து...

தமிழ் மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்வது அவசியம்…!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைவதற்கு மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அச்சுவேலியில் நேற்றையதினம்(14)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து...