பல்சுவை
யாழில் வாழும் திருநங்கையின் வாழ்க்கைப் போராட்டம்!
இந்தியாவில் மட்டும் திருநங்கைகள் உள்ளார்கள் என சிலர் தவறாக எண்ணி வருகின்றனர். இலங்கையிலும் சில பேர் திடீர் மாற்றத்தினால் திருநங்கைகளாக வெளியில் கூற முடியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் யாழில் சுன்னாகம்...
யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்! விரிவான செய்தி !
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கலாநிதி அருளானந்தத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. டாக்டர் அருளானந்தம் அவர்கள் அயராதசேவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7...
மனித முக அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி! வைரலாகும் புகைப்படம் !
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகை மாவட்டத்தில், ஆடு ஒன்று மனித முகத்துடன் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதமராமபுரம் இசிஆர் மெயின் ரோடு ஒப்லு குளத்தான் கரை பகுதியைச் சேர்ந்தவர்...
மதிய உணவுக்கு பின் குட்டித்தூக்கம் போடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா??
மதியம் நல்ல உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் தற்போது பலரிடமும் உள்ள ஒரு பழக்கம் . மதியம் தூங்குவதால் இரவு தூக்கம் தடைபடுகிறது என்ற புலம்பல்களும் கேட்க முடிகிறது.
இதற்கிடையே பலருக்கும்...
எரிபொருள் வரிசையில் காத்திருந்து டீசல் என நினைத்து 24,000 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிய நபர்கள்!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த 60 லீற்றர் நீர், 24,000...
உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?
நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம். அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடல் உறுப்புக்கள்...
யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!
யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில்...
ஆண்களுக்கு மலட்டு தன்மையை ஏற்ப்படுத்தும் உணவுகள்
ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்
நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு – பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
சிக்கனை இப்படி சாப்பிட்டால் என்னாகும்? அதிர்ச்சி தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சிக்கன் சாப்பிடும் போது ருசியாக இருந்தாலும், உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் உணவாக உள்ளது.
சிக்கன் விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது, சிக்கன் எல்லாராலும் விரும்ப படக்கூடிய ஒரு உணவு. ஆனால் அதில் தான்...
மரணமடைந்த நித்தி? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா
சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் எப்போதும் பஞ்சமில்லை.
கைலாசாதீவின் அதிபதி என கூறும் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் பறந்த நிலையில், நித்தியானந்தவிடமிருந்தே அது குறித்த விளக்கக் குறிப்பு வெளியாகியிருக்கிறது.
குஜராத்...