பல்சுவை

உளுந்து வடையில் உள்ள நன்மைகள்

தமிழர்களின் உணவில் வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு, காலை உணவில் சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே அலாதி சுவை தான். பண்டிகை காலம், சுபநிகழ்ச்சிகள் என்றாலும் உளுந்து வடை முக்கிய இடம்பெறும். உளுந்து மட்டுமின்றி...

பலரின் அதிஷ்ட விலங்காக மாறிவரும் அல்பினோ முதலை!

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் அதிஷ்டம் தரும் முதலையாக அல்பினோ முதலையின் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் ஏராளமான முதலைகள் உள்ளன. அவற்றில் மிக அரிய வகை முதலையாக காணப்படுவது இந்த அல்பினோ...

பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி தனித்து படம் பார்த்த பெண்!

மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார். மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி...

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம், வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் B6, நார்ச்சத்து போன்ற பல...

இசைக்குயில் விருது வென்ற ரம்யா சிவானந்தராஜா

அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம் முன்னெடுப்பில் ஆறு நாட்கள் நடந்த போட்டியில் 04 இசைப்பள்ளியிலிருந்து ஒன்பது பேர் பங்குபற்றியுள்ளனர். இதியில் ரம்யா சின்ன வயதிலிருந்து மாவீரர்களது தியாகங்களையும் தலைவனின் வீரத்தையும் உணர்வாக பாடி உலகெங்கும் வாழ்கின்ற...

இலுப்பம் எண்ணெயில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம்...

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்!

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.  நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும். வெள்ளிக் கிழமை பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில்...

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

சிவப்பு நிற வாழைப்பழமான செவ்வாழையில் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி...

தன்னைத்தானே திருமணம் செய்ய ரெடியாகும் இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்து தேனிலவுக்கும் ரெடியாகும் இளம் பெண் தொடர்பில் தகவலொன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படவைத்துள்ளது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலைச்...

யாழ் செய்தி