சர்வதேச செய்தி

பூமியை தாக்க அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கு விண்கள் ! பொதுமக்களுக்கு நாசா விடுத்த எச்சரிக்கை !

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, விண்கற்கள் மணிக்கு 25,000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. நாசாவின் கூற்றுப்படி, எண்ணற்ற விண்வெளிப் பாறைகள் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த சிறுகோளின் பெயர் 2022...

பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அரசாங்கம்!

பிரான்ஸில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அன்று தங்கள் சம்பளத்தை மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக...

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்த நிலையில், புத்தாண்டு தினத்திற்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, ரஷ்யப் படைகள் கீவ் மற்றும் பிற நகரங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இந்த...

யாழ்ப்பாண பெண் எடுத்த முடிவால் கணவர் அதிரடியாக கைது! ஐரோப்பிய நாடொன்றில் நடந்த சம்பவம் !

ஜேர்மன் பெர்லினில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலைக்கு...

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது! வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடு நியூசிலாந்து. 2023 பிறப்புகள் கண்ணைக் கவரும் வான வேடிக்கைகளுடன் உள்ளன. நியூசிலாந்து என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில், உலகின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகில்...

யாழினை சேர்ந்த பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் மரணம் !

யாழினை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் நேற்றையதினம் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்டுள்ளார். மேலும் நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன்...

அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்.!

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற இந்தியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (வயது 49) கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன்...

பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பலி !

நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் பல்லியால் 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் மொத்தமாக உயிர் இழந்தனர். சாமுவேல் வசித்த வீட்டில் இருந்து...

பிரான்சில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

பிரான்சில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாரிஸின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரீஸ் புறநகர் பகுதியான Chene-à-Marne உட்பட பல பகுதிகளில் போலி பொலிஸாரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உண்மையான பொலிஸ்...

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் அதிரடி கைது!

சட்டவிரோதமான முறையில் ருமேனியாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளில் பதுங்கியிருந்த குடியேற்றவாசிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லாரியை...