சர்வதேச செய்தி

லண்டனில் பல தமிழர்களை தாக்கிய ஓமிக்ரோன் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல தமிழர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு: தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுப்பாடான ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவில் அதிகம் பரவ தொடங்கியுள்ளது. இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா வைரஸின்...

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது! வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடு நியூசிலாந்து. 2023 பிறப்புகள் கண்ணைக் கவரும் வான வேடிக்கைகளுடன் உள்ளன. நியூசிலாந்து என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில், உலகின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகில்...

இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை!

இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் சலுகைகளுக்கு மேலதிகமாக இந்த தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று கண்டியில் ஊடகங்களுக்கு...

இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காணொளி!

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக,...

அவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது. அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீல் பாரா என்ற...

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார...

கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021) சீன தூதுவர்குய் சென் ஹாங் ஜனாதிபதி...

சீனாவில் குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் குகைவாசம் இருந்த நபர் !

சீனாவில் கிரிமினல் தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்த நபர் ஒருவர் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 2009ல் சீனாவில் லூயி என்ற நபர் ₹ 1859 திருடினார். திருட்டைப் பார்த்து பயந்துபோன லூயி...

பாகிஸ்தானில் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானது – 13 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம்...

யாழ் செய்தி