சர்வதேச செய்தி

பிரான்ஸில் கணவன், மனைவி, 2 பிள்ளைகள் தூக்கில் தொங்கி மரணம்!

மேற்கு பிரான்ஸில் உள்ள Carantec (Finistère) இல் உள்ள Rue François le Duc இல் உள்ள சிறிய கடலோர நகரமான Morlaix இல் ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்...

இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரோமன்-அலெக்சாண்டர் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் தனியாக வசித்து...

இலங்கையிலிருந்து துபாய்க்கு பணிக்காக சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

வேலை நிமித்தம் துபாய் சென்ற 80 இலங்கை பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அநநாட்டு தூதரகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார பணியகத்திற்கு தகவல் அளித்துள்ளது. குறித்த பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்...

புகலிடம் கோரி பிரித்தானியா சென்ற இலங்கையர்கள் : தவிர்க்க முடியாமல் முக்கிய முடிவொன்றை எடுத்த மக்கள்!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள சாக்கோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள்...

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் கலாச்சார விழா!

இலங்கையின் கலாசார திருவிழாவான "லங்கன் ஃபெஸ்ட்" 2022 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. "லங்கன் விழா" இலங்கையின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக கருதப்படுகிறது. இது...

மகன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அஸ்லின் அர்ஜுன என்ற பெண்ணுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது கணவருக்கு சட்ட ரீதியாக எந்த...

கனடாவில் பரிதாபகமாக உயிரிழந்த யாழ். சகோதரர்கள் !

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச்...

சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் இருந்து ஒரு பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு நியூயார்க்கில் உள்ள 315 லின்வுட் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6வது மாடியில் துர்நாற்றம்...

ராணியின் இறுதி நிகழ்வில் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி : வெளியான புதிய தகவல்!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியாரின் இறுதிச் சடங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய அதிபர் வஹாகன் கச்சதுரியன் மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு...

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்தில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் இறுதிச்சடங்குகள் ஒளிபரப்பப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பூங்காக்கள், தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் மக்கள் இறுதிச்...