சர்வதேச செய்தி

புற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே...

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளதாவது, ‘மிக கடுமையான தாக்கத்தை...

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் : புடின் வெளியிட்ட அறிவிப்பு !

ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷ்யா தொடங்கிய இந்தப் போர் 10 மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் 2 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய...

உலக அளவில் பரவல் அடையப்போகும் வைரஸ்

2024 ஆம் ஆண்டில் மே மாதத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா போல கொடிய வைரஸ் ஒன்று பரவும் என்று அஞ்சப்படுகிறது. எதிர்காலத்தை கணிப்பதாக கூறும் பலரும், மே மாதம் வரையில் நிலநடுக்கம்,...

ஆசியாவிலே அதிக செலவு மிக்க நாடு எது தெரியுமா?

ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு...

இத்தாலியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலியில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் போட்டியிடுவதற்கு இலங்கை பெண்ணான  தம்மிகா சந்திரசேகர தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் வெளிநாட்டு சமூகத்தைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் முகமாக  pratito...

இஸ்ரேல் மீது பொருளாதார தடை!

ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கு ஆசியப் பொறுப்பாளர். தமது சொந்த மண்ணில் 86 சதவிதத்தை பறி கொடுத்து அகதிகளாகி வெறும்14 சத நிலத்தை மட்டுமே தம்வசம்...

அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...

லெபனானில் கட்டிட இடிபாட்டில் சிக்கிய இலங்கைப்பெண் உயிரிழப்பு!

 லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர்...

சர்வதேச கடல் எல்லையில் இலங்கையர் உட்பட 12 பேர் கைது!

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்...

யாழ் செய்தி