சர்வதேச செய்தி

உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை திருடிய ரஷ்யா : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்

உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிரியாவுக்குக் கொண்டு சென்றதாக செயற்கைக்கோள் பட நிறுவனமான Maxar அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் என்ற இடத்தில் இரண்டு...

பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23...

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். பெண்!

ஆஸ்திரேலியா - மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. லங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண்...

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் : தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்த 46 வயதான உபுல் ரோஹன தர்மதாச உயிரிழந்துள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜப்பானுக்கு தொழில் நிமித்தம்...

அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்!

அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில்,...

நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி

குரங்கம்மை தொற்றின் முதல் மரணம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது. நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காங்கோவில் வசிக்கும் சிலர் வன பகுதிக்கு...

போர் தீவிரத்தால் சோகத்தில் இருக்கும் உக்ரைனிடம் கடன் கேட்கும் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளிடம் அரசாங்கம் உதவி கோரி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் உர நெருக்கடிக்கு பல நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை...

பொருளாதார சிக்கலினால் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இங்கிலாந்தின் ஹட்டர்ஸ்பீல்ட் பல்கலைக்கழகத்துக்கு கற்கைநெறியொன்றுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த தடவை உள்வாங்கப்படுவது வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...

குரங்கம்மை அச்சத்தால் ஐரோப்பிய நாடொன்று அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் தற்போது கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை உலநாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்...

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உமிழ்வு குறைப்பு திட்டம் மற்றும் பட்ஜெட்டுக்காக அவர் பாராளுமன்றத்தில் இருக்க...

யாழ் செய்தி