சர்வதேச செய்தி
சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்வு.!
சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோங்கிங் நகரில் உள்ள உணவகத்தில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திடீர் வெடி விபத்தில் உணவகம் மற்றும்...
குவைத் மன்னர் 86 வயதில் காலமானார்!
குவைத்தில் "Emir" என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார்.
அவர் தனது 86 வயதில் காலமானதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
https://youtu.be/f0fl-jRxFwE?si=nGn_pZ936pGnT4Ta
மாலைதீவு அருகே நிலநடுக்கம்!
மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896...
தடுப்பூசி போடாதவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது – பிலிப்பைன்ஸ் அதிபர்….!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றித்திரிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே (Rodrigo Duterte) எச்சரித்துள்ளார்.
இதுவரை தடுப்பூசி...
சூடானில் இடம்பெறும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!
சூடானில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு...
முதல் தானியங்கி மருத்துவ இயந்திரம் அறிமுகம்
மருந்துகளை விநியோகிக்கும் உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் (MODHS) வெற்றிகரமாக...
பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு!மாணவன் பலி!
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு...
காசாவில் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என...
உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பு!
உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பதாக கடல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோளின் அளவீடுகளைக் கொண்டே நீர்மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கடலுக்கும் நிலப்பரப்புக்குமான...
ஈழத்து வம்சாவழி பெண்ணுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி!
லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கலந்து கொண்டு ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் லண்டனிலுள்ள நேரு அரங்கத்தில் இடம்பெற்ற நடனப் போட்டியிலேயே இவர்...