சர்வதேச செய்தி

இலங்கையில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பிரான்சில் கைது!

  இலங்கையில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் குடுஅஞ்சு என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே குடுஅஞ்சு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ்...

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம்

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில்...

அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தோல்வியின் எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த...

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக வருகிறது 100% நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய தடுப்பூசி….!

சீனாவில் தோற்றம் பெற்றதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய...

கத்தாரில் இலங்கையர் சுட்டுக் கொலை!

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை...

நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி

குரங்கம்மை தொற்றின் முதல் மரணம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது. நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காங்கோவில் வசிக்கும் சிலர் வன பகுதிக்கு...

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை 304 பேர் பலி

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...

போர் விமானங்களை வாங்கும் சிங்கபூர்!

சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28)...

பூமியைத் தாக்கும் சூரிய புயல்!

சூரிய புயல், இன்று அல்லது நாளை பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நாசாவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் புயலால், உலகின் தொலைபேசி மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல...

யாழ் செய்தி