இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!

கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு...

செல்போன் வெடித்ததில் 4 குழந்தைகள் தீயில் கருகிஉயிரிழப்பு!

செல்போன் திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, செல்போன் ஒன்று...

கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்ட சடலங்கள்!

எரிந்த காரொன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள தண்ணீர் வற்றிய ஏரியில் கார் ஒன்று...

இலங்கை இந்திய பாலம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் மேம்பாலம் அமைப்பது...

சீமானின் விவசாய சின்னம் பறிபோனது!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7...

ஈஷா யோகா சத்குருவுக்கு என்ன தான் ஆச்சு கவலையில் பிரபலங்கள்

தமிழகத்தில் கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும்...

தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இந்திய மத்திய இணை அமைச்சர்

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு...

மோசமான செயலில் ஈடுபட்ட ஐஸ்கிரீம் வியாபாரி!

 ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக...

இந்தியாவில் இலங்கை மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால்...

மீனவர் விவகாரம் டில்லிக்குப் பறந்த அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய...

யாழ் செய்தி