இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

செல்ஃபி மோகத்தால் 11 பேர் பலி!

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட...

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான சந்தேகநபர் : தமிழக டிஜிபி!

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளிக் கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட...

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை...

குளிர்பானம் வாங்கி குடித்த 13 வயது சிறுமியின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்த சோகம்!

சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலமெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பெசண்ட்நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் –...

தமிழர் மறுவாழ்வு முகாமில் கைதான இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு திருமணமாகி 3...

இலங்கையில் இருந்து சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான முக்கிய கோரிக்கை!

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மலேரியா நோய்க்கான முற்காப்பு தடுப்பு மருந்துகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் முக்கிய கோரிக்கை...

ட்ரிப்ஸ் இற்கு பதில் நோயாளிக்கு ஜூஸை ஏற்றிய மருத்துவமனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த தட்டுகளுக்கு பதிலாக பழச்சாறு கொடுத்ததால் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பியாகராஜ், பிளாஸ்மாவுக்கு பதிலாக...

செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு...

தமிழகத்தில் 10 ரூபாய் பிரியாணிக்காக படையெடுத்த மக்கள் கூட்டம்!

  தமிழகத்தின் கடலூரின் உணவகமொன்று 10 ரூபாய்க்கு கோழி பிரியாணியை விற்பனை செய்துவரும் நிலையில் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகின்றது. கடலூர் மாவட்டம், புது குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரே...

உணவுகுழாயில் தேனீ கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

  இந்தியாவில் உணவுகுழாயில் தேனீ ஒன்று கடித்தமையில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்,  இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). வீட்டில் இருந்த...

யாழ் செய்தி