இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

தாய், மகள்கள், கட்டி வைத்த நாயும் கோர மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.இவரது கணவர் ஜோதி லிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு...

மனைவியை ஏழு மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவன் கைது!

தனது மனைவியை அவரது நண்பருடன் சேர்த்து வைத்து பார்த்த கணவன் சுமார் 07 மணிநேரங்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளார். இச்சம்பவமானது இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கணவரின் நண்பருடன் மனைவியை பார்த்ததில்...

குளிர்பானம் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி : எச்சரிக்கை செய்தி!!

விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி...

இலங்கைக் காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன்: தூக்கி வந்து தாலி கட்ட வைத்த போலீசார்!

காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை, காவல்துறை அதிகாரிகள் பிடித்து வந்து காதலியுடன் சேர்த்து வைத்துள்ளனர். இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒருவர் கடலூர் மாவட்டம் புதுவண்டிப்பாளையம் பகுதியில் திருமணம் முடித்துள்ளார்....

மாமனாரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்த மறுமகள் : துடி துடித்து இறந்த மாமனார்!

குடும்பத்தகறாறின் காரணமாக மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மறுமகள் எட்டி உதைத்ததால் துடி துடித்து மாமனார் இறந்து புானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியையுடைய பதியா...

காதில் ஹெட் செட் அணிந்து செல் போனில் பாட்டு கேட்ட இளைஞர் : உடல் சிதறி உயிரிழந்த சோகம்!

காதில் ஹெட் செட் அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை ரயில் மோதி இளைஞரட சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு...

மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் : கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!!

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் அகிலா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ரூ.20 லட்சம் வரதட்சணை...

வகுப்பறையில் முனகல் சத்தம் ! எட்டிப்பார்த்த மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினத்தின் சிலகுலப்பொடி பகுதியில் ஏ.ராசு பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். அந்த பள்ளியின் முதல்வராக ஆனந்த் பிரசாத் (48)...

விபத்தில் நண்பரை இழந்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

நண்பனுடன் பைக்கில் பயணித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நண்பன் உயிரிழந்தமை தெரியவந்ததையடுத்து தற்கொலைக்கு முயன்று இரண்டாவது முறை இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...

போதையில் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற கணவன்! கொதிக்கும் ரசத்தை முகத்தில் ஊற்றிய மனைவி!

மது போதையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனின் முகத்தில் மனைவி கொதிக்கும் ரசத்தை ஊற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பமானது நேற்றையதினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தினமும் உழைக்கும்...

யாழ் செய்தி