இந்திய செய்திகள்
விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!
விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வட கிழக்கு பகுதிகளுக்கு, இந்திய...
20 அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக திடீர் ஆலோசனை?
சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 மூத்த அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சரோஜா, நீலோபர் கபில், வளர்மதி, ராஜலட்சுமி ஆகிய 4 பெண் அமைச்சர்களும் தங்கமணியின்...
நாளுக்கு நாள் தீபாவிற்கு பெருகுகிறது ஆதரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதையடுத்து முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம், அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
சசிகலா பொது செயலாளராக பொறுப்பேற்றதற்கு, அதிமுக...
நளினி 3 நாள் வீடு செல்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு
நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,, ஒரு நாள் மட்டுமே பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,...
செல்பி மோகத்தால் உயிரைவிட்ட இரு 16 வயது இளைஞர்கள்..!
தமது புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவதற்க்காக தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுக்க முற்பட்ட இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தண்டவாளத்தில்...
நடிகர் கமல்ஹாசனுடன் கேஜரிவால் இன்று சந்திப்பு
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், சென்னையில் நடிகர் கமல்ஹாசனை வியாழக்கிழமை (இன்று) சந்தித்து பேச உள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையான...
குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 12 வயது இலங்கை அகதிச் சிறுவனுக்கு பரிதாப முடிவு!
திருச்சியில், இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த சிறுவனொருவன் நீரில் மூழ்கி மரணமானார். மரணமான சிறுவனின் பெயர் யு.ரோஹித் (12) என்று தெரியவந்துள்ளது.
திருச்சி, கொட்டபட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோஹித், அங்கிருந்து...
விடுதலைப் புலிகளை அழிப்பதில் ஈடுபட்ட இந்தியாவும், தடுமாறிய லம்பாவும்!
தமிழ்நாடு அரக்கோணத்திலமைந்துள்ள ராஜாளி கடற்படைத் தளத்தின் வெள்ளிவிழா கடந்த கிழமை நடைபெற்றபோது அதில் சிறப்புவிருந்தினராக இந்தியக் கடற்படைத் தளபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இவ்விழாவின் ஒரு கட்ட நிகழ்வாக நீண்டகாலம் கடற்படை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரியு...
பேரறிவாளன் விவகாரத்தில் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேரறிவாளனின் பரோல் தொடர்பான விண்ணப்பத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்ட சபையில் மானியக் கோரிக்கை மீதான...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: சீமானின் அதிரடி அறிக்கை!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ்...