இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த 19 வயது கர்ப்பிணிப் பெண்!

வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த...

தாய் கண்முன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த மகன் : அரங்கேறிய கொடூர சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் விஜயன் மகன் விஷ்ணு (வயது 24). இவர் நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள இறைச்சிக் கடையில்...

என் உடலை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!

சென்னை அருகே ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...

இறைச்சி வாங்க கடைக்கு போன நபர்; வீட்டுக்கு திரும்பியபோது 12 கோடிக்கு அதிபதி!

இந்தியாவின் கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும் கஷ்டபட்ட மனிதர்கள் அடுத்த நாளில் பெரிய...

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...

பாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!

ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள...

நான் என் கணவரை அரிவாளால் வெட்டி கொன்றேன்! மனைவியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

தமிழகத்தில் காதல் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, இரண்டாவது காதலன் உதவியுடன் அவரது சடலத்தை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர்...

சாமி கும்பிடுவதற்காக சென்ற மாணவி : துடிதுடித்து இறந்த சோகம்!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக...

பெற்ற மகளை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திய தந்தை : வீடியோ எடுத்து உதவி கேட்ட 18 வயது...

வட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளை பெற்ற மகளை, உடன் பிறந்த சகோதரியை, கட்டிய மனைவியை என பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள...

செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு...

யாழ் செய்தி