புலனாய்வு செய்தி

பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை : வெளியான காரணம்!

கொழும்பில் வீட்டின் மாடியில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தை பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராண்ட்பாஸ், சமகிபுர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்!

பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார். பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம்...

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட லொறியை நிறுத்தி பொலிசார் வோதனையிட்ட போது சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் நுரைச்சோலை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மீன்பிடி படகொன்றில் இந்தியாவில்...

பதுளையில் மருமகனை கொடூரமாக அடித்து கொன்ற மாமனார்…..!

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை - ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முதல் திருமணத்தில் இரண்டு...

காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்

கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...

சி.ஐ.டிக்கு கோட்டை நீதவான் எச்சரிக்கை!

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான், திறந்த நீதிமன்றத்தில்...

மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம்...

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதானபுரம் பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி திருத்துனர் ஆகியோரின் மகனே இவ்வாறு உயிரிழந்ததாக புதுக்குடியிருப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின்...

நன்னடத்தை பாடசாலையில் சிறுவனின் மரணம் தொடர்பில் பெண் கைது!

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை...

குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வெளிமடை – சப்புகடே பகுதியில் பெண் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெளிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்...

யாழ் செய்தி