புலனாய்வு செய்தி

பிள்ளையின் பசியை போக்கிய தாய்மீது தாக்குதல்!

மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இந்த...

மனைவியின் தம்பியையும் மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் அவரின் சகோதரர்...

காதலி என எண்ணி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் தெரிவித்த இந்திய இராணுவர்

இந்திய இராணுவ இரகசியங்களை அறிய பாகிஸ்தான் பெண் உளவாளிகளை பயன்படுத்துவது பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருப்பதாக கூறி, பாகிஸ்தான் உளவுத்துறை பெண்ணொருவர் விரித்த வலையில் சிக்கி, இராணுவ இரகசியங்களை பகிர்ந்த இராணுவ...

ரூ.17,936,500 பணத்துடன் இளம்பெண் கைது! போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகம்

31 வயதுடைய பெண் ஒருவர் ரூ.17,936,500 பணத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பணத்தை அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள்...

ஜூன் மாதம் இடம்பெற்ப்போகும் பெரிய கலவரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தினத்தில் இடம்பெறப்போகும் தாக்குதல் – இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்த தகவல்

இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி...

மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்!

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய...

அம்பாறையில் கடலில் காணாமல் போன இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் வேளையில்கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது, மருதமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பைரூஸ், வசீம் ஜெசீத்...

கொழும்பில் வீதிக்கு இறங்கி வாகனத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை நிலவியுள்ளது. குளியாப்பிட்டிய - கனதுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் இன்றைய தினம் டிபென்டர் வாகனமொன்றும்...

மிரிஹானவில்பேருந்திற்கு தீ வைத்த நபரை தேடும் பணியில் பொலிஸார்

நுகேகொட-மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக கடந்த வியாழன் (31) அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்திற்கு தீ வைத்த நபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.இந்த...