புலனாய்வு செய்தி

மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு!

குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...

20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...

சாலையில் விபத்துக்குள்ளான கனரக வாகனம் !

வெலிமடை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானது. அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்று காலை...

மனைவியின் தம்பியையும் மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் அவரின் சகோதரர்...

அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டிய மர்ம நபர்கள்!

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலரி...

அம்பாறையில் கடலில் காணாமல் போன இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் வேளையில்கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது, மருதமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பைரூஸ், வசீம் ஜெசீத்...

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின்...

முகநூல் வழியாக காதல் வலையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற இளைஞர்!

60 வயதுடைய காதலியை கத்தியால் குத்தி, தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பகுதியைச் சேர்ந்தவர்...

குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...

கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த காதலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று நண்பகல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3ஆம் வருட மாணவி ஒருவர் தனது காதலனால் கத்தியால்...

யாழ் செய்தி