புலனாய்வு செய்தி

பதுளையில் மருமகனை கொடூரமாக அடித்து கொன்ற மாமனார்…..!

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை - ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முதல் திருமணத்தில் இரண்டு...

இலங்கையில் வீண்பழி சுமத்திய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!

மனைவி வீண் பழி சுமத்தியதால் கணவன் தனது ஆண்குறியை வெட்டிய சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை, அவரது மனைவி...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தினத்தில் இடம்பெறப்போகும் தாக்குதல் – இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்த தகவல்

இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி...

மலையகப் பகுதியில் மனைவியின் தங்கைக்கு பிறந்த குழந்தையை விற்றவர் கைது!

மனைவியின் சகோதரியின் 12 நாட்களே ஆன குழந்தையை 10,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.ரூபாய், செப்டம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்படும். இவ்வாறு மொனராகலை...

கொத்மலை பூனாஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் (28-01-2022) காலை11.45 மணியளவில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.ஓயாவில் சடலம்...

ரூ.17,936,500 பணத்துடன் இளம்பெண் கைது! போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகம்

31 வயதுடைய பெண் ஒருவர் ரூ.17,936,500 பணத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பணத்தை அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள்...

காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்

கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...

சிறுநீரக வர்த்தக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. நாட்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள...

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி மீட்பு!

பாடசாலை சென்று வீடு திரும்பியபோது மரத்தில் கட்டிவைத்த நிலையில் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் இன்ந்தெரியாத நபர்களினனால் கை,...

முல்லைத்தீவில் தாயில்லாத சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சொந்த மாமா !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாமாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி தனது தாய் இல்லாத நிலையில் தந்தை...

யாழ் செய்தி