புலனாய்வு செய்தி

அம்பாறையில் கடலில் காணாமல் போன இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் வேளையில்கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது, மருதமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பைரூஸ், வசீம் ஜெசீத்...

நீராடச்னெ்ற 17 வயது மாணவர்கள் நீரிழ் மூழ்கி பலி!

வாவியில் நீராடச் சென்ற 17 வயது மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்திய சிங்கள புலனாய்வாளர்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்தில்...

முல்லைத்தீவில் பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நீண்ட நாட்களாக வராததால் அப்பொதுமக்கள் நாட்கணக்கில் காத்திருந்துள்ளனர். இந்நிலையில்...

எதிர்ப்பாரத விதமாக தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை ஓட்டிச் சென்ற வேன் ஒன்றுடன் மோதியதில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை -...

முகநூலில் அவமதித்த இருவரை தனியாக கூட்டிச்சென்று சிலுவையில் அறைந்த மாந்திரீகவாதி!

முகப்புத்தகத்தில் தன்னை அவமதித்தாக கூறி இருவரை வரவழைத்து இளைஞன் ஒருவர் அவர்களை சிலுவையில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. இச்சம்பவமானது கண்டி – பலகொல்ல பகுதியில், கடந்த மாதம் 25 ம் திகதி...

ரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!

ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது...

இலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்!

பதுளை மாவட்டத்தில் தந்தையை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (26-11-2022) மாலை 6 மணியளவில் பதுளையில் இடம்பெற்றுள்ளது. மேற்கு, பெருந்தோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ஊமை மகன் ஒருவர்,...

வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கிலான பணம் CID விசாரணை!

 யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக   முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம்...

மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்!

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய...

யாழ் செய்தி