புலனாய்வு செய்தி

பொலிஸாரின் மூர்க்கத் தனத்தால் குழந்தை வைத்தியசாலையில்!

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவு கூறுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது, ​​பிள்ளைகளுடன் சென்றவர்களை பொலிஸார் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை நேற்று...

கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை!

அனுராதபுரம் - கட்டுகெலியாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான 35...

மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். "நாவுல சுத்தா" என அழைக்கப்படும் 43 வயதுடைய நபரே இவ்வாறு...

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தந்தை மற்றும் மகன் பலி : மூவர் கைது!

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று...

முகநூல் வழியாக காதல் வலையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற இளைஞர்!

60 வயதுடைய காதலியை கத்தியால் குத்தி, தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பகுதியைச் சேர்ந்தவர்...

பாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது!

17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும்...

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் யுவதியொருவருக்கு நேர்ந்த கதி!

கம்பஹா - அநுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் அதிகாலையில் கம்பஹா தங்கொவிட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,...

வைத்தியரின் தவறான அறுவை சிகிச்சையால் பலியான இளம்பெண்!

கொழும்பு - வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் தவறான சத்திரசிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமணமான புத்திகா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பித்தப்பையில் கல்...

பொலிஸ் அதிகாரியை வீதியில் வைத்து கொடூரமாக தாக்கிய இருவர்!

அனுராதபுரம் - மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மிகிந்தலிக்குச் சென்று...

சாலையில் விபத்துக்குள்ளான கனரக வாகனம் !

வெலிமடை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானது. அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்று காலை...