புலனாய்வு செய்தி

ஆர்ப்பாட்டத்தில் ராணுவ அதிகாரியின் துப்பாக்கியை திருடிய பொதுமக்கள்!

நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருாணுவ அதிகாரி ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற...

அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டிய மர்ம நபர்கள்!

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலரி...

குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : பரிதவிக்கும் குழந்தை

மட்டக்களப்பு- மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கணவனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு, காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன்...

பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியர்!

மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி...

தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போன 16 வயது சிறுவன்!

தனது குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச்சம்பவமானது நேற்று (14) மாலை மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணாமல்...

பெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம்...

வவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம்!

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம்(10) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...

இலங்கை அகதி என நாடகமாடிய இலங்கைத்தமிழரை கைது செய்த தமிழ்நாட்டு பொலிஸார்!

இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்தன் என்ற நபர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலமாக தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக கூறி தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார். தனுஷ்கோடி பகுதி மீனவர்கள்...