யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு லொட்டரியின மூலம் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை பரிசாக வென்றுள்ளார். இவர் ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் பரிசையே வென்றுள்ளார். இவவாறு...

யாழில் பாட்டியை கடத்தி தகாத முறையில் ஈடுபட முயற்சித்த 15 சிறுவன் கைது!

யாழில் 63 வயதுடைய பாட்டியை கடத்திசசென்று காட்டுப்பகுதியில் தகாத முறையில் ஈடுபடவிருந்த 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப்...

யாழில் தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடன் : மடக்கி பிடித்த ஊர்மக்கள்!

யாழில் தனயிாக வாழும் பெண்ணின் வீட்டில் நுயை முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உய்ய வீட்டில் அந்த...

யாழில் முடங்கிய தனியார் பேருந்து சேவைகள்!

எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் இன்றைய தினம்(25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணைய அலுவலகத்தில்...

யாழில் எரிபொருள் நிலையத்தில் இளைஞனின் சட்டையை பிடித்து அடித்த பொலிஸார்!

யாழில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டில் இளைஞரின் சட்டையை பிடித்து பொலிஸார் அடித்ததில் அப்பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவமானது நேற்றையதினம் நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட கல்வியங்காட்டில்...

யாழ் நோக்கி வந்த ரயிலில் குடிகாரர்கள் உதைந்ததில் கீழே விழுந்து உடல் நசிந்து பலியான பாதுகாப்பு உத்தியோகத்தர்!

யாழ் நோக்கி வந்த புகையிரதத்தில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கீழே விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பில் இருந்து யாழிற்கு வரும் கடுகதி...

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜீலை நினைவேந்தல்!

இன்றையதினம் கறுப்பு ஜீலை நினைவு தினத்தின் காரணமான யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு இருந்துள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ்களுக்கு எதிரான கலவரத்தில் பல்வேறு தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு பகுதிகளில்...

யாழில் எரிபொருள் அட்டை பெற வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் பலி!

யாழில் எரிபொருள் அட்டை பெற காத்திருந்த குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் வேலணை புளியங்கூடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச்சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவர்...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த வவுனியவை சேர்ந்த 15 வயது சிறுவன்!

யாழில் வவுனியாவைச்சேர்ந்த சிறுவன் குடும்பத்தாறுடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனுக்கு நாடி வைத்தியம் உரும்பிராய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்...

யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் !

யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாறி இடம் மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. இச்சம்பவமானது நேற்றையதினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் மீது தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளால் பதவி...