யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உள்ள வர்த்தகம் நிலையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள திடீர் தீவிபத்து!

யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் இன்று மாலை 06.30 மணியளவில் தீவிபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால்...

யாழில் திடீரென சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

யாழில் கள்ளச்சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு பெற்றோலின் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் ஒருசில...

யாழில் எரிபொருள் நிலையத்தில் தவறி விழுந்து முகாமையாளர் உயிரிழப்பு!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில்...

யாழில் மாயமான சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பதின்மவயது முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் அவர் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில்...

யாழ். கடலில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்த்தரின் சடலம்!

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் இருந்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்தபின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீனவர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்திருந்தபோது சடலத்தினை...

யாழில் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாட்டுக்கு, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். யாழ்...

யாழில் திடீரென சேவையில் இருந்து விலகிய தனியார் பேருந்து சாரதிகள் !

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நீண்ட நாட்களாக தாம் காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள்...

யாழில் தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது சரமாரி வாள்வெட்டு..!

தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதிகாலை 3.45 மணியளவில் யாழ்.கச்சோிக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த நிலையில்...

யாழில் தொலைபேசிகளை திருடிச்சென்ற வவுனியா இளைஞன் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞனையே வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன்...